Sangathy
Srilanka

வௌ்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவவாய்க்கால் நினைவேந்தல்..!

இந்நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களில் முக்கியமான இடமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

Related posts

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள் மூடிமறைப்பு – அனுர குற்றச்சாட்டு

Lincoln

துவிச்சக்கர வண்டியில் மர்மநபர் கொள்ளை..!

tharshi

யாழில் 3 கிலோ வெடிமருந்துகள் மீட்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy