Sangathy
Srilanka

ஊர்காவற்துறையில் கண்ணிவெடிகள் மீட்பு..!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றையதினம் மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது குறித்த கண்ணிவெடிகள் இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அனுமதி பின்னர் குறித்த கண்ணிவெடிகள் மீட்கப்படவுள்ளன.

Related posts

கனமழை மேலும் தொடரும் : இதுவரை 10 பேர் உயிரிழப்பு..!

tharshi

30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

tharshi

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy