14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மதபோதகரும் இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 21 வயதான மதபோதகரும் இளைஞருமே கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
