ஆடி அமாவாசை தினமான இன்று கீரிமலை கண்டகி தீர்த்தக் கரையில் பெருமளவானோர் பிதிக்கடன் நிறைவேற்றினர்

Crowded outdoor Hindu festival with ornate deity chariots carried on poles along a sunny beach road under a blue sky.

Crowded beach scene with a large group of people near red tents by the sea.

Crowded beach market with people under a canopy, selling and buying vegetables in bags and piles of greens.

ஆடி அமாவாசை தினமான இன்று புதன்கிழமை பிதிர்க்கடன் தீர்க்கும் பூசை வழிபாடுகள் கீரிமலை தீர்த்தக் கரையில் நடைபெற்றது.

தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு தமது பிதிர்க்கடனை செலுத்தி கண்டகி தீர்த்தக்கரையில் நீராடினார்கள்.

அதேவேளை மாவிட்டபுரம் கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்தக் கரையில் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles