Sangathy
News

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

Colombo (News 1st) ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இன்று(24) மாலை ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் N.J.இதிபொலகே கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(23) பகல் முதல் ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

Related posts

India’s Defence ministry is world’s biggest employer:‘Statista’ report

Lincoln

ஹங்வெல்லயில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு

Lincoln

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பகுதிகளாக அடையாளம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy