Sangathy
News

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேலதிக வீரர்களாக பங்கேற்கவுள்ள அஞ்சலோ மெத்தியூஸ், துஷ்மந்த சமீர

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை குழாத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை மேலதிக வீரர்களாக உள்ளீர்க்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப விளையாட்டு அமைச்சரின் அனுமதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரியுள்ளது.

Related posts

Indian Ocean should not be ‘playground’ of world military powers: SL

Lincoln

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சைக்கிளுடன் மோதி விபத்து; ஒருவர் பலி

John David

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள்; பாரதிய ஜனதா கட்சியினர் சீன மொழியில் வாழ்த்து

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy