Sangathy
News

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேலதிக வீரர்களாக பங்கேற்கவுள்ள அஞ்சலோ மெத்தியூஸ், துஷ்மந்த சமீர

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை குழாத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை மேலதிக வீரர்களாக உள்ளீர்க்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப விளையாட்டு அமைச்சரின் அனுமதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரியுள்ளது.

Related posts

உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!

Lincoln

Jaffna Tamil gets OBE

Lincoln

Lanka T10 கிரிக்கெட் தொடர்: வீரர்களுக்கான ஏலம் நவம்பர் 10 ஆம் திகதி

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy