Sangathy
News

உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளது

Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும் விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி நிவாரணங்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்காக, QR குறியீட்டு முறைமையை உருவாக்கி, அனைத்து விவசாயிகளுக்கும் அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Independence Day celebrations showed world Sri Lanka has stabilised– Prez.

Lincoln

Hong Kong protesters adapt signs, slogans to skirt new law

Lincoln

புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபைக்கு இடைக்கால தடையுத்தரவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy