Sangathy
News

மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் – விதுர விக்கிரமநாயக்க

Colombo (News 1st) மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று(28) மாலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் கைது

John David

700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு..!

Lincoln

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெனிற்றாக்கு பிணை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy