Sangathy
News

Colombo (News 1st) தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(31) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து மன்னர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். பிரதமருடன் 11 பேர் கொண்ட தூதுக்குழு தாய்லாந்து நோக்கி பயணித்துள்ளது.

Colombo (News 1st) தேசிய பொ​சன் பூரணை வாரம் இன்று(31) ஆரம்பமாகின்றது.

இந்த ஆண்டு தேசிய பொசன் உற்சவம், மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் ஆகிய புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.

Related posts

Watercolour paintings by Irish artist Andrew Nicoll presented to the Pathfinder Collection

Lincoln

கிளிநொச்சி – பரந்தனில் கிணற்றில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி

Lincoln

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy