Sangathy
News

தடுப்புக்காவலில் இருந்த போது ‘ஹரக்கட்டா’ தப்பிச்செல்ல முயன்றமை தொடர்பில் கூட்டு விசாரணை – பொலிஸ்

Colombo (News 1st) நதுன் சிந்தக எனப்படும் ‘ஹரக்கட்டா’ தடுப்புக் காவலில் இருந்த போது தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கூட்டு விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

ஹரக்கட்டா தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் குறிப்பிட்டார்.

Related posts

Colombo (News 1st) தெனியாய மற்றும் முலட்டியான கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று(15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்துள்ளார்.

Lincoln

Opposition made passage of 22A possible – SJB

Lincoln

இந்திய – இலங்கை அரச உயர் அதிகாரிகள் இடையில் புது டெல்லியில் பேச்சுவார்த்தை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy