Sangathy
News

வெலிபென்ன தொழிற்சாலை தீ விபத்தில் இந்திய பிரஜை பலி

Colombo (News 1st) வெலிபென்ன பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த இந்திய பிரஜையொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் அவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் இரு இந்திய பிரஜைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

IMF தொடர்பாக இன்று வாக்கெடுப்பு

Lincoln

William and Harry stand vigil with cousins at Queen’s coffin

Lincoln

சேவைகளைப் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்: மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy