Sangathy
News

பதுளை வரையான ரயில் சேவைகளை நானுஓயா வரை மட்டுப்படுத்த தீர்மானம்

Colombo (News 1st) இன்று(23) மலையக மார்க்கத்தினூடாக பதுளை வரை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ரயில் சேவைகளையும் நானுஓயா வரை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் N.J.இதிபொல தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் மார்க்கத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு  ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று மேலும் சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

Related posts

குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Lincoln

Perfect Pair for the Whitehouse

Lincoln

UNDP supports ‘HackaDev Green Innovation Challenge’

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy