Sangathy
News

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(30) ஆர்ப்பாட்டம்

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(30) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு ஹைட் பார்க் மைதானம் மற்றும் பஞ்சிகாவத்தையில் இன்று(30) பிற்பகல் 1.30 க்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருமாறு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

John David

கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியல்

Lincoln

Basil: Justice for Easter Sunday terror victims possible only from a legitimate govt.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy