Sangathy
News

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 4 இலட்சம் பயனாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

Colombo (News 1st) அஸ்வெசும திட்டத்தில் மேலும் 4 இலட்சம் பயனாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 20 இலட்சம் பயனாளர்களின் எண்ணிக்கையை மேலும் 4 இலட்சத்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசும கிடைக்காத 10 இலட்சம் பேரின் முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

Sniper arrested for involvement in plot to spring free Harak Kata from CID Hqrs

John David

Coronavirus: US reports 1,000 deaths in one day, California passes 4 lakh cases

Lincoln

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; 50,000 பேர் வௌியேற்றம் – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy