Sangathy
NewsSrilanka

ஒருகொடவத்தையில் ஆணின் சடலம் மீட்பு..!

ஒருகொடவத்தை சேதவத்தை பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தின் தலையில் காயம் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

45 வயதான ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதியின் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தி..!

tharshi

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்

Lincoln

மியன்மாரின் சைபர் குற்றப்பிரதேசத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy