தெற்கு லெபனானிலுள்ள துணை வைத்திய நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்ததாக சன்னி முஸ்லீம் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
ஹீப்ரு கிராமத்திலுள்ள இஸ்லாமிய அவசர மற்றும் மீட்பு குழுவின் அலுவலகம் இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது.உயிரிழந்த 7 வைத்திய பணியாளர்களின் பெயரை அமைப்பு வெளியிட்டுல்ளது.