யாழில் அதிகரித்துள்ள டெங்கு – ஒரு மாதத்தில் 945 பேருக்கு சிகிச்சை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (25) டெங்கு நோயினால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 40 பேர் டெங்கு காய்ச்சலுடன் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர்...