Sangathy
News

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அரிக்கேன் விளக்குகளுடன் கவனயீர்ப்பு போராட்டம்

Colombo (News 1st) வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்  இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 2222 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், இன்று அவர்கள் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

இதன்போது,  அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியவாறு சர்வதேசம் தங்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related posts

USD 2.9bn IMF loan facility: Govt. confident of completing process early next year

Lincoln

சீனாவில் சிறுவர்களிடையே பரவும் நிமோனியா தொற்று; உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை கோரியுள்ளது

John David

நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக 3 கட்டடங்கள் முன்மொழிவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy