Sangathy
News

பொலிஸ், முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன

Colombo (News 1st) முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ முனையங்களில் இருந்து இன்று(29) காலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் முப்படைகளின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ்.மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு செய்கை முன்னெடுக்கப்படவில்லை – வட மாகாண விவசாய பணிப்பாளர்

John David

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி – அமைச்சர் டக்ளஸ்!

Lincoln

Jetwing Sea celebrates its Golden Jubilee

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy