Sangathy
News

மனுக்குமாரன் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஞாயிறு இன்றாகும்

Colombo (News 1st) உலக மக்களின் பாவங்களை சுமந்த மனுக்குமாரன் இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் தன் இன்னுயிரை இரட்சிப்பின் மேன்மை கருதி தியாகம் செய்தார்.

எனினும் துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரித்துக் கொண்டு, வெளியரங்கமான கோலமாகி அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தவராய் மீட்பராம் இயேசு கிறீஸ்து இன்று போன்றதொரு நாளில் உயிர்த்தெழுந்தார்.

உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்றிரவு (08) இடம்பெற்றது.

Related posts

The government printed Rs 278 billion between October and December 2022

Lincoln

கிளிநொச்சியில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது

John David

விஜய் திவாஸை முன்னிட்டு மறைந்த இராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy