Sangathy
News

மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்

India: மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி (89) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (02) காலமானார்.

மகாத்மா காந்தியின் மகனான மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு அருண் காந்தி ஏப்ரல் 14, 1934 இல் பிறந்தார்.

இவர் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவர் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலரும் ஆவார்.

இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை கோலாப்பூரில் நடைபெறும் என்று அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஐந்து நிறுவனங்களின் வருடாந்த வருமானம் 925 மில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் கையளிப்பு

John David

Man who swindled Rs 9.9 billion running unauthorised investment company arrested

John David

காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy