Sangathy
News

Dilmah தேயிலை நிறுவுனர் மெரில் J.பெர்னாண்டோ 93ஆவது வயதில் இயற்கை எய்தினார்

Colombo (News 1st) இலங்கையின் தேயிலை தொழிற்றுறையின் முன்னேற்றத்திற்காக பாரியளவு பங்காற்றிய டில்மா(Dilmah) நிறுவுனர் மெரில் J.பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் இன்று(20) காலை இயற்கை எய்தினார்.

மெரில் J.பெர்னாண்டோ 1970 ஆம் ஆண்டில் டில்மா தேயிலை நிறுவனத்தை ஆரம்பித்தார்.

உயர் தரத்திலான இலங்கை தேயிலையை பல நாடுகளுக்கும் கொண்டுசேர்த்த முதலாமவர் என்ற சிறப்பு இவரையே சாரும்.

அவரால் உருவாக்கப்பட்ட Dilmah தேயிலை, வெறுமனே ஒரு நிறுவனமாக மாத்திரமின்றி இலங்கையின் தேயிலையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதிலும் பெரும் பங்காற்றியது.

Related posts

குழந்தைப்பேற்றுக்காக கை மருந்தை உட்கொண்ட யுவதி மரணம்; பொலிஸார் விசாரணை

Lincoln

பாத யாத்திரையின் இடைநடுவே உயிரிழந்த யாத்திரிகர்

Lincoln

4 அரச களஞ்சியசாலைகளில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருட்டு; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy