Colombo (News 1st) இன்றிரவு(23) போக்குவரத்தில் ஈடுபடவிருந்த 8 ரயில்களும் நாளை(24) காலை போக்குவரத்து சேவையில் ஈடுபடவிருந்த 8 அலுவலக ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.