Colombo (News 1st) அஸ்வெசும நிவாரணத் திட்டத்திலுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தும் வகையிலான கடிதமொன்றை அனுப்புவதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளார்.
இதுவரை 54 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.