Sangathy
News

அஸ்வெசும திட்டத்திலுள்ள சிக்கல்கள் தொடர்பில் தௌிவுபடுத்த ஜனாதிபதிக்கு கடிதம்

Colombo (News 1st) அஸ்வெசும நிவாரணத் திட்டத்திலுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தும் வகையிலான கடிதமொன்றை அனுப்புவதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளார்.

இதுவரை 54 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

Related posts

HRCSL opposes power cuts during A/L

Lincoln

3000 விவசாயிகளுக்கு உரம் வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை

Lincoln

உள்நாட்டு பிணையங்கள் Fitch Ratings-ஆல் தரமிறக்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy