Colombo (News 1st) ரஜரட்டை பிரதேசத்திலுள்ள 7 டிப்போகளின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.