Sangathy
News

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப் பகுதியில் தீ கட்டுப்பாட்டிற்குள்…

Colombo (News 1st) விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப் பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் நேற்றிரவு(02) தீ அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பதுளை நாரங்கல மலைக்கு சிலர் தீ வைத்துள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இதுபோன்ற பல தீ விபத்துகள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Remittances through official channels up 78% in March

Lincoln

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கை குழாம் அறிவிப்பு

John David

50 கிலோகிராம் அடிக்கட்டு பசளை விலை 1000 ரூபாவால் குறைப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy