Colombo (News 1st) ராகம ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.