Sangathy
News

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான அரசாணை வௌியிடப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கிணங்க, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் பிரகாரம் 33 படகுகளுக்கும் 1.23 கோடி இந்திய ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

Related posts

காஸாவில் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச்சூடு; 104 பேர் பலி

John David

President to set up four new cancer hospitals, one dedicated to children

Lincoln

அடுத்த வருடம் முதல் வருடத்திற்கு ஒரு தவணை பரீட்சை – கல்வி அமைச்சர்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy