Sangathy
News

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (21) மாலை 5 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நிர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலை நீர் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

வறட்சியால் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் பாதிப்பு – விவசாய அமைச்சு

Lincoln

Ukraine hostage-taker surrenders, bus passengers freed unharmed

Lincoln

துறைமுக கொள்கலன் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy