Sangathy
News

மூன்றாம் கட்டத்தின் முதலாம் தவணை டிசம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் கட்டத்தின் முதலாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 16 ஆம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கிணங்க 2024 ஆம் ஆண்டின்  முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

Related posts

2023-இல் ஒரு மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு

John David

இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமைக்கு ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி விசனம்

Lincoln

சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது: முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy