Sangathy
News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைவு

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் தயாஸ்ரித திசேரா அரச சொத்துக்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

Related posts

கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதி – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

John David

GMOA accuses govt. of contemplating 15% pay cut for health workers

Lincoln

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy