Colombo (News 1st) ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் L.V.S.வீரகோன் தெரிவித்தார்.