தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர்உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
previous post