Sangathy
Srilanka

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும காலமானார்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு இலட்சம் புலமைப் பரிசில் மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்..!

Lincoln

ஏப்ரல் ஆரம்பத்திலேயே பாரிய வேலை நிறுத்தம்..!

tharshi

தனிப்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை : நால்வர் கைது..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy