Sangathy
Srilanka

அதிக வெப்பமான வானிலை நிலவும் : வளிமண்டலவியல் திணைக்களம்..!

நாட்டில் 4 மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (20) அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

Related posts

ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி..!

tharshi

லிட்ரோ காஸ் விலை குறைப்பு..!

tharshi

“நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் மாத்திரமே” : செந்தில் தொண்டமான்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy