Sangathy
Srilanka

கினி நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது..!

கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கி கடந்த முற்பட்ட கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி குறித்த பெண்கள் கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாய்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான பெண்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Reunion Island

Lincoln

“மைத்ரிபால சிரிசேன உடன் கைது செய்யப்பட வேண்டும்” : SMM முஷாரப்

tharshi

வதைமுகாமை விட மோசமானது வவுனியா சிறைச்சாலை : வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy