Sangathy
Srilanka

மதீனா விபத்தில் மரணம் அடைந்த இலங்கை மாணவன்..!

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.

இவருடைய சடலம் மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

 

Related posts

கொழும்பில் வீடொன்றில் சடலங்கள் மீட்பு..!

Lincoln

வதைமுகாமை விட மோசமானது வவுனியா சிறைச்சாலை : வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள்..!

tharshi

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy