10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை, இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி,...