Sangathy
News

கீரை பறித்துக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையை இழுத்துச்சென்ற முதலை

Colombo (News 1st) அம்பாறை – மாவடிப்பள்ளி பகுதியில் முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை கோரக்கோவில் பகுதியில் வசித்து வந்த 04 பிள்ளைகளின் தந்தையான 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று(22) மாலை ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி கீரை பறித்துக் கொண்டிருந்த குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருந்தது.

சடலம் மீட்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(23) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

Lincoln

ஒக்டோபர் வரை போதிய மழைவீழ்ச்சி கிடைக்காது – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு – வளிமண்டலவியல் திணைக்களம்

Lincoln

SLT-MOBITEL Champions 94th Battle of the Maroons as Platinum Sponsor

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy