Sangathy
News

முட்டை கப்பல் நாட்டை வந்தடைந்தது

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளின் முதற்தொகுதி இன்று(23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

முட்டைகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 03 நாட்கள் கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

Navy arrests 26 suspects for illegal fishing

Lincoln

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

Lincoln

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy