Colombo (News 1st) களுத்துறையில் 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
களுத்துறையிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
எவ்வாறாயினும், சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.