Sangathy
News

அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை(17) ஆரம்பம்

Colombo (News 1st) அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை(17) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு ​தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் தொடர்பிலான புதிய சுற்றறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படவுள்ளதால் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதங்கள் அமைச்சினால் வழங்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணில் – இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Lincoln

சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராய அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

John David

Half of Lankan families reducing children’s food intake as country slips further into hunger crisis – Save the Children

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy