Sangathy
News

காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் ஓடையிலிருந்து மீட்பு

Colombo (News 1st) நெலுவ – சுதுவெல்லாவ பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவனொருவன் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர்கள் சென்றிருந்த உறவினரின் இல்லத்திற்கு அருகிலிருந்த ஓடையொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓடைக்குள் வீழ்ந்ததையடுத்து, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 வயதும் 7 மாதங்களும் நிரம்பிய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Singer Sri Lanka launches HONOR X9B

John David

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Lincoln

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி: 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy