Sangathy
News

வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் தீர்வை வரிச் சலுகை அதிகரிப்பு

வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரிச் சலுகை இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து கட்டங்களின் கீழ் இந்த வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படுவதாக தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

2400 முதல் 4799 டொலர் வரை அனுப்பும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு 600 டொலர் மேலதிக தீர்வை வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

4800 முதல் 7199 டொலர் வரை அனுப்பி வைப்போருக்கு 960 டொலர் மேலதிக தீர்வை வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

Related posts

பாராளுமன்ற செயற்குழுக்களின் அமர்வுகளில் வௌிநபர்களை அழைப்பதற்கு சபாநாயகரின் அனுமதி அவசியம்

John David

க.பொ.த உயர் தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான தரங்களை மாற்ற அரசாங்கம் திட்டம்

Lincoln

HNB General Insurance makes a strategic leap towards a futuristic insurance system

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy