Sangathy
News

லிட்ரோ எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

Colombo (News 1st) சமையல் எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 300 ரூபாவிற்கும் அதிக தொகையால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயுவின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வௌியிடப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உரிய கால அட்டவணைக்கு அமைய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு இல்லை: விவசாய அமைச்சர்

John David

SJB to take action against state officials who follow illegal directives

Lincoln

இந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy