Sangathy
News

C.D.விக்ரமரத்னவின் சேவை காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு

Colombo (News 1st) பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய C.D.விக்ரமரத்னவின் சேவைக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்று(09) முதல் அமுலாகும் வகையில் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு

Lincoln

காஸாவில் உதவிப் பொதி விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!

Lincoln

கார்த்திகைப் பூச்செடியின் கிழங்கை உண்ட யாழ். வாசி உயிரிழப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy