Sangathy
News

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அழைப்பு

Colombo (News 1st) கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர்  மைத்திரிபால சிறிசேனவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சாமர சம்பத் திசாநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட 8 உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அதிகரிக்கவுள்ள பொதுமக்களின் வருமானம் : மத்திய வங்கி ஆளுநர்

Lincoln

யாழ். செம்மணியில் தண்ணீர் பௌசருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

Lincoln

WASTE PLASTIC.. PAVING WAY FOR STRONGER ROADS

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy