Sangathy
News

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க IMF அங்கீகாரம்

Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான இறுதி அங்கீகாரத்தை சர்வதேச நாணய நிதியம்(IMF) வழங்கியுள்ளது.

இதில் 1.2 பில்லியன் டொலர் முதற்கட்டமாகவும் எஞ்சிய தொகை அடுத்த 9 மாதங்களிலும் வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி முக்கியமான நகர்வாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார்.

நீண்ட கால கூட்டணி நாடாகிய சவுதி அரேபியாவிடமிருந்து 2 பில்லியன் டொலரை பாகிஸ்தான் இந்த வாரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

CC appointments: March 12 Movement suggests a different way

Lincoln

இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

Lincoln

காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் ஓடையிலிருந்து மீட்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy