Sangathy
News

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை மறுதினம்(27) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை வாகன வருமானவரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மாகாண வீதி போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Lincoln

அதிக உஷ்ணத்துடனான வானிலையால் மாணவர்கள் நோய்க்குள்ளாகும் நிலைமை அதிகரிப்பு

John David

2023-இல் ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு 195 மில்லியன் ரூபா இலாபம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy